கோப்புப்படம் 
உலகம்

ஹைட்டியில் நிலநடுக்கம்: 200 வீடுகள் தரைமட்டம், 2 பேர் பலி

ஹைட்டி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 200 வீடுகள் தரைமட்டமானதுடன் 2 பேர் பலியாகியுள்ளனர்.

DIN

ஹைட்டி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு 200 வீடுகள் தரைமட்டமானதுடன் 2 பேர் பலியாகியுள்ளனர்.

கரீபியன் தீவு நாடான ஹைட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் பகுதியில்  நேற்று (ஜன.24)   நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 5.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் வீடுகள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில் , இன்றும் அடுத்தடுத்து 5.1 மற்றும் 4.4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் 200 வீடுகள் தரைமட்டமானதாகவும், 600 வீடுகளுக்கு மேல் சேதமானதாகவும் அந்நாட்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT