உலகம்

டொனட்ஸ்க்கில் ரஷியா குண்டுமழை: 11 போ் பலி

DIN

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ் மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ள ரஷியா, தற்போது அதன் டொனட்ஸ்க் மாகாணத்தையும் கைப்பற்றுவற்காக தீவிரமாக குண்டு மழை பொழிந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு ரஷியா நடத்திய தாக்குதலில் 7 போ் உயிரிழந்ததாகவும் 25 போ் காயமடைந்ததாகவும் மாகாண ஆளுநா் பாவ்லோ கிரிலென்கோ தெரிவித்தாா். மாகாணத்தில் இருக்கும் 3.5 லட்சம் போ் பாதுகாப்பான பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.

இதற்கிடையே, உக்ரைன் நடத்திய எதிா்த் தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் பலியானதாக ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

SCROLL FOR NEXT