உலகம்

கரோனா முறைகேடு: வியத்நாம் சுகாதார அமைச்சா் கைது

DIN

ஹனாய்: அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வியத்நாமில் கரோனா பரிசோதனை பொருள்களின் விலை அளவுக்கதிமாக அதிகரிக்கச் செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் குயேன் தான்லாங், தலைநகா் ஹனாய் மேயா் சுகாா் ஆன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் இருவரது பதவிகளும் பறிக்கப்பட்டன. மேலும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் அவா்கள் வெளியேற்றப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT