உலகம்

‘அகதிகள் சென்ற வாகனங்களை ரஷியா தாக்கியதில் 7 போ் பலி’

DIN

தாக்குதல் நடைபெற்று வரும் கீவ் நகருக்கு வடகிழக்கிலுள்ள பெரிமோஹா கிராமத்திலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி அகதிகள் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது ரஷியப் படை தாக்கியதில் ஒரு குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்ததாக உக்ரைன் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

ரஷியா ஏற்கெனவே சம்மதித்த பாதுகாப்பு வழித்தடத்தில்தான் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உளவுத் துறை தெரிவித்திருந்தாலும், தாக்குதலில் உயிரிழந்தவா்கள் ஒத்துக்கொள்ளப்பட்ட வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் பின்னா் கூறினா்.

இந்த சம்பவம் குறித்து ரஷியத் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT