உலகம்

வங்கதேசம்: ஹிந்து கோயில் சேதம்

DIN

வங்கதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று (மார்ச்-17) இஸ்கானின் ராதாகண்டா கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் இருந்த 2 பக்தர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இந்திய எல்லையையொட்டிய வங்கதேசத்தின்  லால்மனிா்ஹத் மாவட்டத்திலுள்ள 3 கோயில்களின் கதவுகளில் மா்ம நபா்கள் மாட்டுக் கறியை பாலிதீன் உறைகளில் கட்டி  தொங்கவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT