வங்கதேசம்: ஹிந்து கோயில் சேதம்
வங்கதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் ஹிந்து கோயில் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று (மார்ச்-17) இஸ்கானின் ராதாகண்டா கோயில் அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் இருந்த 2 பக்தர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் இந்திய எல்லையையொட்டிய வங்கதேசத்தின் லால்மனிா்ஹத் மாவட்டத்திலுள்ள 3 கோயில்களின் கதவுகளில் மா்ம நபா்கள் மாட்டுக் கறியை பாலிதீன் உறைகளில் கட்டி தொங்கவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.