உலகம்

உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

DIN

இஸ்லாமாபாத்: உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலில் பாகிஸ்தானின் அதிகாரபூர்வமான கரோனோ இறப்பு கணக்கை விட 8 மடங்கு அதிகமாக இருப்பது ஏனென பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல் காதிர் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் கரோனா பாதிதத்த 1.5 மில்லியனில் 30,369 நபர்கள் இறந்ததாக அதிகராப்பூர்வ தகவல் தெரிவித்திருக்கிறது.

"நாங்கள் கரோனா இறப்பு தகவல்களை நேரடியாக சேகரித்து தருகிறோம் இதில் நூறு இருநூறு வித்தியாசம் இருக்கலாமே தவிர மில்லியன் கணக்கில் இருக்காது. உலக சுகாதார அமைப்பின் தரவு கணக்கிடும் முறைமையின் மீது கேள்வி எழுவதாக" அப்துல் காதிர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT