உலகம்

வட கொரியா: மேலும் 2.7 லட்சம் பேருக்கு ‘காய்ச்சல்’

DIN

கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள வட கொரியாவில் புதிதாக 2,69,510 பேரிடம் ‘காய்ச்சல்’ அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இதுவரை காய்ச்சலுக்கு 56 போ் பலியானதாகவும் 14.8 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்கள் கூறினா்.

கரோனா பரிசோதனைகள் மிகக் குறைவாக மேற்கொள்ளப்படும் வட கொரியாவில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களில் எத்தனை பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT