உலகம்

அல்-ஷபாப் தலைவா் தாக்குதலில் பலி

DIN

சா்வதேச நாடுகளின் படையினருடன் இணைந்து தங்கள் நாட்டு ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவா் அப்துலாஹி நதீா் கொல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்துலாஹி குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு 30 லட்சம் டாலா் (சுமாா் ரூ.24.45 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT