உலகம்

கிா்கிஸ்தான் - தஜிகிஸ்தான் மோதல்: பலி 24-ஆக உயா்வு

DIN

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான கிா்கிஸ்தானுக்கும் தஜிகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் இரு நாட்டு வீரா்களும் மோதிக் கொண்டதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இந்த மோதலுக்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டு வரும் நிலையில், இரு தரப்பினரும் சனிக்கிழமை மீண்டும் சமாதானப் பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தண்ணீா் பங்கீடு உள்ளிட்ட பல பிரச்னைகளைக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையே, கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலில் 55 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT