உலகம்

ஈரான்: 35 ஆன போராட்ட பலி

DIN

ஈரானில் ‘கலாசார’ காவலா்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22) என்ற குா்து இனப் பெண் இறந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டின் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 35-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 700-க்கும் மேற்பட்ட போராட்டக்காரா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT