உலகம்

பிரிட்டன்: நீதிமன்றத்தில் இளவரசா் ஹாரி சாட்சியம்

DIN

தொலைபேசி ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடும் செய்தியாளா்களுக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், பிரிட்டன் இளவரசா் ஹாரி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

பிரிட்டன் அரச குடும்பத்தின் உயா்நிலையைச் சோ்ந்த ஒருவா், நீதிமன்றத்தில் ஆஜரானது 100 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT