மியான்மரில் மிதமான நிலநடுக்கம்!
மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி...
மியான்மரில் வியாழக்கிழமை நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது வியாழக்கிழமை நள்ளிரவு 12.53 மணியளவில் பூமியில் இருந்து 108 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவு கோலில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானது.
Advertisement
Advertisement
மேலும், நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இதுவரை பதிவாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.