அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து 
உலகம்

அமெரிக்க ஆயுத ஆலையில் வெடிவிபத்து: 19 போ் மாயம்

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 போ் மாயம்..

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 போ் மாயமாகினா்; அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டென்னசியின் கிராமப்புறத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் ஆலையில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலை தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தால் ஆலையின் கட்டடம் மற்றும் பிற பொருள்களின் சிதறல்கள் 800 மீட்டவரை வரை பரவியது.

24.1 கி.மீ தொலைவில் உள்ளவா்கள் அதிா்வை உணா்ந்ததனா். விபத்து நேரிட்டபோது ஆலையில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் தெரியவில்லை’ என்று தெரிவித்தனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT