பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

20 வயதில் ஸ்ருதி ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க!

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது 20 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

News image
Updated On :20 டிசம்பர் 2021, 7:06 pm IST

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகி, இசையமைப்பாளர், நடிகை என பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாயகியாக நடித்து வருகிறார். 

கடைசியாக விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன் நடித்திருந்த லாபம் திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ளார். 

Story image

இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 20 வயதில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், என்னுடைய 20 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம். படிப்பதற்காக இந்த உலகின் இன்னொரு பகுதிக்கு சென்று, நல்ல நினைவுகளும், நண்பர்களும் கிடைத்தார்கள். இசை பள்ளி ஆசிரியர்கள் என் கவிதைகளை பாடல் வரிகளாக்க என்னை ஊக்குவித்தார்கள். அது என் வாழ்க்கையை மாற்றியது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.