திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

'பிச்சைக்காரன் - 2' படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

News image

'பிச்சைக்காரன் - 2' படப்பிடிப்பு தொடக்கம்

Updated On :2 செப்டம்பர் 2021, 4:02 pm IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த விஜய் ஆண்டனி நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது . பின் அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டதுடன் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

முன்னதாக  இப்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பும் , முதல் பார்வையும் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின்  பூஜையை நேற்று (செப்-1) சென்னையில் வைத்ததோடு படப்பிடிப்பையும் ஆரம்பித்தனர்.

பிச்சைக்காரன்-2 படத்தை விஜய் ஆண்டனி தயாரிப்பதோடு அவரே எழுதி இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.