தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

பிரபல நடிகர் நெடுமுடி வேணு திடீர் மரணம்

பிரபல நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். 

News image
Updated On :11 அக்டோபர் 2021, 2:29 pm IST

பிரபல நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார். 

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாளமயம் உட்பட பல நடிங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வந்தார். 

நெடுமுடி வேணு சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். மூன்று தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை வென்று உள்ளார். 

சமீபத்தில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 10) அவர் உடல்நிலை சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (அக்டோபர் 10) அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு திரையுலகினிரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.