அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். தங்கர் பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைய உள்ளார். இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மம்தா மோகன்தாஸ் நடிக்க வேண்டிய படத்தில் அதிதிபாலன் நடிக்கிறார். பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக அவர் நடிக்க வேண்டிய தேதி வீணாகி விட்டது. பின்னர் அவர் கால்சீட் கிடைக்காததால் அவருக்கு பதில் அதிதி பாலன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இது குறித்து அதிதி பாலன் கூறியதாவது:
சமீபத்தில் தங்கர் பச்சான் என்னை அணுகி ஒரு கதை கூறினார். கதையின் கரு மிகவும் எளிமையாக இருந்தது மிகவும் பிடித்தது. அசலான உணர்ச்சிகளை இந்தப் படம் பேசுகிறது. ஒரு மணிநேரம் அவரிடம் பேசினேன். நிறைய கற்றுக்கொண்டேன்.
என்னுடைய அதிகமான காட்சிகள் பாரதிராஜா சாருடன் இருக்கப் போகிறது. அவருடன் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவருக்கும் உடல்நிலை சரியாக இல்லை. இபோதுதான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஆனால் நான் கண்டிப்பாக படப்பிடிப்பில் நிறைய கற்றுக் கொள்வேன்.
Related Article
தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு
சன்னி லியோன் படத்திற்கு சிறுவர்கள் அனுமதி... ஆனால்? வெளியானது தணிக்கைச் சான்றிதழ்!
‘ரஞ்சிதமே’ பாடலின் புதிய சாதனை: பாடலாசிரியர் விவேக் கூறியது என்ன?
‘சூரரைப் போற்று’ இயக்குநர் வாங்கிய முதல் கார்: ராசியான எண் 6?
வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல் வெளியானது!
சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் சமந்தா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவில் தகராறை குற்ற வழக்காக மாற்றக் கூடாது: கோவை மாநகர குற்றப் பிரிவு எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு!

கொடுமுடி அருகே சூதாடியவா்கள் கைது

தில்லியின் முதல் பெண் மேயா் சகுந்தலா ஆா்யா காலமானாா்

தேனியில் மூதாட்டி கொலை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



