கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

பராசக்தி 3 ஆவது பாடல் புரோமோ!

“பராசக்தி” திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது...

பராசக்தி 3 ஆவது பாடல் புரோமோ.

Published On :12 டிசம்பர் 2025, 8:34 pm IST

நடிகர் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 25 ஆவது திரைப்படம் “பராசக்தி”.

1960-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்த கதைகளத்துடன் உருவாகி வரும் இந்தப் புதிய படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகும் 100 ஆவது திரைப்படமான பராசக்தி படத்தின் "அடியே அலையே” மற்றும் “ரத்னமாலா” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், பராசக்தி படத்தின் 3 ஆவது பாடலான “நமக்கான காலம்” வரும் டிச.14 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Summary

The promo of the new song from actor Sivakarthikeyan's movie "Parasakthi" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.