ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மறுவெளியீடாகும் டிரெயின் டூ பூசான் திரைப்படம்!

கொரியன் திரைப்படமான டிரெயின் டூ பூசான் மறுவெளியீடாகிறது...

News image
Updated On :15 ஜூலை 2026, 3:57 pm IST

உலகளவில் கவனம் பெற்ற டிரெயின் டூ பூசான் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது.

இயக்குநர் யேன் சங் ஹோ இயக்கத்தில் நடிகர்கள் ஹோங் யோ, யங்கும் உம் மி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான சோம்பி திரைப்படம் டிரெயின் டூ பூசான்.

வெளியான போது, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. திரில்லராகவும் எமோஷனலாகவும் ஆச்சரியப்படுத்தியதால் இதே பாணியிலான கதைகளும் உருவாகின. தமிழில் கூட, நடிகர் ரவி மோகன் நடிப்பில் மிருதன் வெளியானது.

Story image

இந்த நிலையில், டிரெயின் டூ பூசான் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதனால், மேம்படுத்தப்பட்ட தரத்தில் இப்படத்தை விரைவில் மறுவெளியீடு செய்யவுள்ளதை அறிவித்துள்ளனர்.

The globally acclaimed film Train to Bhusan is set for a re-release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.