நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் வெளியீட்டுத் தேதி!

நடிகர் ஜீவா நடித்துள்ள ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் வெளியிடவுள்ள தேதி குறித்து...

News image

ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர். - படம் - எக்ஸ் (ஜீவா)

Updated On :20 ஜூன் 2026, 8:51 pm IST

ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் டீசர் நாளை (ஜூன் 21) காலை 11.11-க்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஜீவா நடிப்பில் உருவாகும் இந்த 47-வது படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளியாகி சுமார் 16 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி அமைந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைப் பெரிதாக்கியுள்ளது.

இந்த நிலையில், ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில், புகழ்பெற்ற யூ டியூபரான பரிதாபங்கள் கோபி, இவானா, ரெத்திகா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான, தலைவர் தம்பி தலைமையில் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரசிகர்களாலும் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

The film crew has announced that the teaser for Jiiva's Jaliya Irundha Oruthan will be released tomorrow (June 21).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.