திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் யாரும் கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பம்பா ஆற்றில் வெள்ளப் பெருக்கு இன்னமும் குறையவில்லை என்பதால் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, பாம்பா ஆற்றின் அருகே உள்ள சாலைகள் படுமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்திருப்பதாகவும், கோயில் நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்கு வரும் பாதை முழுக்க தற்போது வெள்ளம் வடிந்தாலும் சேறு நிரம்பி, நடப்பதற்கு இயலாததாக உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதயசூரியனில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள்! 11 தொகுதிகள் எவை?

மீண்டும் யாதவா்களின் தோ்தல் குரல்!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள்!
எல்ஐகே புரோமோ தயார்!
வீடியோக்கள்
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

