போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

பெங்களூரில் 15 காவலர்களுக்கு கரோனா: காவல்நிலையம் மூடல்

பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் பிரிவைச் சேர்ந்த 15 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image

பெங்களூரில் புதிதாக 15 காவலர்களுக்கு கரோனா

Updated On :9 ஜூலை 2020, 5:34 am

ANI


பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் பிரிவைச் சேர்ந்த 15 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

வைட்ஃபீல்ட் பிரிவைச் சேர்ந்த மொத்தம் 27 காவலர்கள் இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

காவலர் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் ஜூன் 27-ம் தேதியன்று எச்ஏஎல் காவல் நிலையம் மூடப்பட்டது. 

காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், மேலும் 12 காவலர்களுக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.