சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

இன்னமும் சென்னை கரோனா அபாயப் பகுதியாக உள்ளது: மத்திய சுகாதார அமைச்சர்

தமிழகத்தில் சென்னை இன்னமும் கரோனா அபாயப் பகுதியாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார்.

News image

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்

Updated On :10 ஜூலை 2020, 1:09 pm

ANI


புது தில்லி: தமிழகத்தில் சென்னை இன்னமும் கரோனா அபாயப் பகுதியாக உள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் காணொலி காட்சி வாயிலாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு ஹர்ஷ்வர்தன் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கரோனா மொத்த பாதிப்பு 1,26,581 ஆக உள்ளது. இதில் தற்போது 46,655 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 1,765 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்னமும் சென்னை கரோனா அபாயப் பகுதியாகவே உள்ளது. எனினும் நிலைமை சீரடைந்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு பலியாவோர் விகிதம் 1.39% ஆக உள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.