Enable Javscript for better performance
ரூ.20.97 லட்சம் கோடி: எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரூ. 20.97 லட்சம் கோடி: எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி?

    By DIN  |   Published On : 17th May 2020 01:24 PM  |   Last Updated : 17th May 2020 02:38 PM  |  அ+அ அ-  |  

    EYM9NxMU8AAaSHl

     

    தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20.97 லட்சம் கோடியில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

    பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதில் பல்வேறு துறைகள் சார்ந்த 7 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    மேலும், தற்சார்பு இந்தியா திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி என்றும் இது ஐந்து கட்டங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

    ஐந்து கட்டங்களாக தொகை ஒதுக்கீடு விவரம்:

    முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி

    இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி

    மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி

    நான்காம் & ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி

    கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட முந்தைய திட்டங்கள் - ரூ. 1,92,800 கோடி

    ஆர்.பி.ஐ சலுகைகள்- ரூ. 8,01,603 கோடி

    மொத்தம் - ரூ. 20,97,053 கோடி

    எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு?

    முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அவசர கடன் வசதி - ரூ. 3,00,000 கோடி

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் கடன் - ரூ.20,000 கோடி

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான Fund of Funds - ரூ. 50,000 கோடி 

    பி.எப். நிறுவனத்துக்கு  - ரூ.2,800 கோடி

    பி. எப் வட்டித் தொகை குறைப்பு - ரூ. 6,750 கோடி 

    நிதித்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி   - ரூ 30,000 கோடி 

    என்.பி.எப்.சி மற்றும் எம்.எப்.ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் - ரூ. 45,000 கோடி

    மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகங்களுக்கு - ரூ.90,000 கோடி 

    டி.டி.எஸ் வரிப்பிடித்தம் - ரூ. 50,000 கோடி

     

    இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி

    புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்- ரூ. 3,500 கோடி 

    முத்ரா கடன் திட்ட மானியம் - ரூ. 1,500 கோடி 

    சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி - ரூ. 5,000 கோடி 

    CLSS - MIG வீட்டுக்கடன் திட்டம் - ரூ.70,000 கோடி 

    நபார்டு வங்கி மூலமாக கூடுதல் அவசர நிதி - ரூ.30,000 கோடி 

    கிசான் கிரெடிட் கார்டு திட்டத்திற்கு கூடுதல் நிதி - ரூ. 2,00,000 கோடி 

     

    மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி

    குறு உணவு உற்பத்தி நிலையங்கள் - ரூ. 10,000 கோடி 

    பிரதான் மந்திரி மத்யச சம்பத யோஜனா - ரூ. 20,000 கோடி 

    ஆபரேஷன் க்ரீன் திட்டம் - ரூ. 500 கோடி 

    விவசாய உள்கட்டமைப்பு நிதி - ரூ. 1,00,000 கோடி

    கால்நடை வளர்ப்புத் துறை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு - ரூ. 15,000 கோடி 

    மூலிகை உற்பத்தி - ரூ. 4,000 கோடி 

    தேனீ வளர்ப்பு - ரூ. 500 கோடி 

     

    நான்காம் & ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி

    நம்பகத்தன்மை இடைவெளி நிதி (வி.ஜி.எப்) - ரூ. 8,100 கோடி 

    ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு - ரூ.40,000 கோடி 

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp