திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் அங்கு திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கழிவறையில் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு இறந்தார். கரோனா தொற்று காரணமாக அவர் கடந்த வியாழக்கிழமை கிசிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான கணைய அழற்சி நோயும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக ஸ்ரீநிவாசன் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனினும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் கரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் பந்துவீச்சு: 2 மாற்றங்களுடன் பேட்டிங் செய்யும் சன்ரைசர்ஸ்!

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

