விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது’: பிரதமர் மோடி

சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் திரும்பி வருவதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image

பிரதமா் நரேந்திர மோடி

Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:57 am

DIN

சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் அமைதியும் வளர்ச்சியும் திரும்பி வருவதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன.

இந்நிலையில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை குறிப்பிட்டு பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

"இது வரலாற்று சிறப்புமிக்க தினம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக மிக முக்கியமான அடியை இன்றைய புதிய ஜம்மு-காஷ்மீர் எடுத்து வைத்திருந்தது. அதன்மூலம் தற்போது இதற்கு முன் இல்லாத அமைதியும், வளர்ச்சியும் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.