ஓய்வுபெறும் நீதிபதிக்கு பிரியாவிடை விருந்து: உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், 150 பணியாளா்களுக்கு கரோனா
ஓய்வுபெறும் நீதிபதிக்கான பிரியாவிடை விருந்துக்குப் பிறகு நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குதொற்று இருப்பது உறுதியானது, 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.









