திரெளபதி முர்மு.. 'பழங்குடி மக்களின் புதிய தொடக்கம்'
திரெளபதி முர்மு நாட்டின் முதன்மைக் குடிமகளாக பொறுப்பேற்றுள்ளது, பழங்குடி மக்களுக்கான புதிய தொடக்கம் என பழங்குடி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் முண்டா (கோப்புப் படம்)









