சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்தது: 8 பேர் காயம்

கேரளத்தின் குமுளி அருகே சபரிமலைக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததால், தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:29 pm

DIN

கேரளத்தின் குமுளி அருகே சபரிமலைக்குச் சென்ற வாகனம் கவிழ்ந்ததால், தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர். 

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்யத் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது குமுளி அருகே சங்கரகிரியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாகனம் வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது இந்த விபத்தின்போது 26 பக்தர்கள் வாகனத்தில் இருந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் கட்டப்பனாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.