பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பிரான்ஸ்: முன்னணி நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரான்ஸில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து...

PM Modi meets leading CEOs in France

சிஇஓ-க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - X | PM Modi

Published On :

பிரான்ஸில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி, அரசுமுறைப் பயணமாக ஸ்லோவோக்கியா, பிரான்ஸ், பாரீஸ் ஆகிய 3 நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

பிரான்ஸில் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, விவாடெக் தொழில்நுட்ப மாநாட்டிலும் பங்கேற்றுள்ளார்.

இதனிடையே, பாரீஸ் நகரில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் கட்டுமானத் துறை, போக்குவரத்து, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

மிஸ்ட்ரல் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ ஆர்தர் மென்ஸ்ச், அல்ஸ்டோம் சிஇஓ மார்ட்டின் சியோன், செயின்ட்கோபெய்ன் சிஇஓ பெனாய்ட் பெஸின், சிஎம்ஏ சிஜிஎம் நிறுவனத்தின் ரோடோல்பே சடே உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

Summary

PM Modi meets leading CEOs in France; discusses investment and India expansion plans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.