ஸ்ரீவில்லிபுத்தூரில் ஹெல்மட் அணிந்து வந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை ஹெல்மட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். போலீஸார் தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.








