பெண்ணை வனப்பகுதியில் மக்னா யானை இறந்தகிடப்பது தெரியவந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள நெலாக்கோட்டை வனச் சரகத்திற்குட்பட்ட பெண்ணை வனப்பகுதியில் சுமார் 20 வயதுடைய மக்னா யானை இறந்து கிடப்பதையறிந்த வனத் துறையினர் கால் நடை மருத்துவர் விஜயராகவனை அழைத்து வந்து பிரேத பரிசோதனை செய்து முக்கிய உறுப்புகளை ஆய்வக பரிசோதனைக்காக எடுத்து அனுப்பியுள்ளனர்.கால் தவறி விழுந்து இறந்துள்ளதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டவிரோத மது விற்பனை: 361 மதுப் புட்டிகள் பறிமுதல்
சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்
பாதயாத்திரை சென்றபோது மோதல்: இருவா் கைது

வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

