கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதி வழக்குரைஞர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதியதில் வழக்குரைஞர் உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜூலை 2016, 12:42 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் லாரி மோதியதில் வழக்குரைஞர் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், மேலரதவீதியைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் மு.சிவக்குமார் (44). திருமணம் ஆன இவருக்கு இரு குழந்தைகள் உண்டு. இன்று இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் மடவார்வளாகம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ராஜபாளையம் நோக்கிச் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வழக்குரைஞர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம், பெரிய வடகரையைச் சேர்ந்த இதயத்துல்லா(48) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.