கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்களை திறந்து வைக்கும் மோடி

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :11 நவம்பர் 2020, 10:37 am

ANI

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் மோடி நவம்பர் 13ம் தேதி திறந்து வைப்பார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டதாவது,

“குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆயுர்வேத கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தேசிய ஆயிர்வேத நிறுவனத்தை நவம்பர் 13ம் தேதி பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைப்பார்.” என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.