கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

‘உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை பயங்கரவாதம்’: மோடி

12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இன்றூ(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

News image
பிரிக்ஸ் மாநாட்டில் பேசும் பிரதமர் மோடி
Updated On :17 நவம்பர் 2020, 12:26 pm

ANI

12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இன்றூ(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

ரஷியா அதிபர் புடின் அழைப்பின் பேரில், இன்று காணொளி மூலம் நடைபெற்ற  12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேசுகையில்,

உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. இந்தப் பிரச்னையை உரிய முறையில் கையாள பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை பொறுப்பேற்க செய்யவேண்டும் என கூறினார்.

மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி பேசினார்.

காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர் பொல்சனரோ ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.