கள்ளச்சாராய மரணம்: 57 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்தற்காக அடிக்கி வைக்கட்டுள்ள மரக் கட்டைகள்.









