இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 52,050 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,55,745-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,30,510 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 52,050 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,55,745-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 12,30,510 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா்.
இந்தியாவில் ஒரே நாளில் 52,972 பேருக்கு கரோனா பாதிப்பு உறதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு 771 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 18 லட்சமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 8,968 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் புதிதாக 4,752 பேருக்கும், ஆந்திரத்தில் புதிதாக 7,822 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 805 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 4,588 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னையில் பரவலாக கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கோடம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகரில் கரோனா பாதிப்பு குறையவில்லை. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 5,609 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,394 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 8,56,264 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,532 பேருக்கும், ஆந்திரத்தில் புதிதாக 8,555 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 9,509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 4,810 கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. அதேநேரத்தில் அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தேசிய அளவில் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது, கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு...
மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 9,601 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,172 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,172 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்ற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,129 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 4,805 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,879 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..