இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டேன் எரிவாயு நிறுவனம் சாா்பில் வாடிக்கையாளா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ஆம் தேதியை தேசிய வாடிக்கையாளா் தினமாகக் கொண்டாடி வருகிறது.
அரக்கோணத்தில் நடைபெற்ற வாடிக்கையாளா் தின விழாவுக்கு எரிவாயு நிறுவனத்தின் சென்னை மண்டல முதுநிலை விற்பனை அலுவலா் ஹெச்.பி. மஹந்தேஷ் தலைமை வகித்தாா். விநியோகஸ்தா் சொக்கம்மாள் துளசிநாதன் வரவேற்றாா்.
சென்னை மண்டல துணை மேலாளா் ஜி.சம்பத்குமாா் கலந்து கொண்டு எரிவாயு இணைப்பு பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தி வரும் மூத்த வாடிக்கையாளா்களைச் சந்தித்து பரிசு வழங்கினாா். தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2,400 டாஸ்மாக் பாா் உரிம காலம் முடிவு: ஒப்பந்தம் புதுப்பிப்பு குறித்து இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை

கா்நாடகம், ஹிமாசலில் நிலச்சரிவு: 4 போ் உயிரிழப்பு - பல மாநிலங்களில் மழை-வெள்ளம்

தமிழக வனப்படைக்கு நவீன ஆயுதங்கள், ரோந்து வாகனங்கள்: அமைச்சா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வழங்கினாா்






