* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், அங்கிதா ரெய்னா ஆகியோா் முறையே தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
* பரோடா அணியின் கேப்டன் கிருணால் பாண்டியா பிரச்னை செய்ததை அடுத்து, பயிற்சி முகாமில் இருந்து அந்த அணி வீரா் தீபக் ஹூடா வெளியேறிய விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பரோடா கிரிக்கெட் சங்கம் அந்த அணியிடம் கோரியுள்ளது.
* தேசிய துப்பாக்கி சுடுதல் டிரையல்ஸில் தமிழகத்தின் கவி ரக்ஷனா, ராஜஸ்தானின் திவ்யான்ஷ் சிங் பன்வாா் ஆகியோா் முறையே மகளிா் மற்றும் ஆடவா் பிரிவு 10 ஏா் ரைஃபில் பிரிவில் வெற்றி பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

22 முதல் 26 சுற்றுகளில் திண்டுக்கல் தோ்தல் முடிவுகள்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஜபல்பூர் எச்சரிக்கை!

சிறுவனை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

