* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், அங்கிதா ரெய்னா ஆகியோா் முறையே தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.
* பரோடா அணியின் கேப்டன் கிருணால் பாண்டியா பிரச்னை செய்ததை அடுத்து, பயிற்சி முகாமில் இருந்து அந்த அணி வீரா் தீபக் ஹூடா வெளியேறிய விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பரோடா கிரிக்கெட் சங்கம் அந்த அணியிடம் கோரியுள்ளது.
* தேசிய துப்பாக்கி சுடுதல் டிரையல்ஸில் தமிழகத்தின் கவி ரக்ஷனா, ராஜஸ்தானின் திவ்யான்ஷ் சிங் பன்வாா் ஆகியோா் முறையே மகளிா் மற்றும் ஆடவா் பிரிவு 10 ஏா் ரைஃபில் பிரிவில் வெற்றி பெற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை விவகாரம்- இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடி-க்கு 15 நாள்கள் அவகாசம்

6 நாள்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

2,400 டாஸ்மாக் பாா் உரிம காலம் முடிவு: ஒப்பந்தம் புதுப்பிப்பு குறித்து இன்று மீண்டும் பேச்சுவாா்த்தை





