ஓய்வை அறிவித்த அஸ்வின் தனக்கு யாரெல்லாம் செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் என்ற விவரத்தை பகிர்ந்துள்ளார். அதில் சச்சின், கபில் தேவ் பெயர்கள் இருக்கின்றன.
38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 5ஆம் நாளில் தெரிவித்தார்.
இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் இந்திய வீரர்கள் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விவரங்களைப் பதிவிட்டு அஸ்வின் கூறியதாவது:
25 வருடங்களுக்கு முன்பு என்னிடம் செல்போன் இருக்கும் என்றும் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசிநாளில் இப்படியான அழைப்புகள் வருமென்றும் யாராவது கூறியிருந்தால் அன்று எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். சச்சின், கபில்தேவ்-க்கு நன்றி. ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தீ விபத்தில் சிக்கியவா்களிடமிருந்து பதற்றமான தொலைபேசி அழைப்புகள்: சம்பவங்களை நினைவுகூா்ந்த நண்பா்கள்

2026-இல் திலியில் 7,800 தீ விபத்து அழைப்புகள் பதிவு: கடந்தாண்டை விட 20 % அதிகரிப்பு

டேவிட் மில்லர் ஒரு கிறுக்கன்: அஸ்வின்

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தது ஏன்? ரகசியம் பகிர்ந்த அஸ்வின்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


