2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான நட்சத்திர வீரர்கள் பலர் விற்கப்படாமல் ஏமாற்றமளித்துள்ளனர்.
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்றும் விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கேன் வில்லியன்சன், மற்றொரு ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், சென்னை, ராஜஸ்தான் அணிகளில் விளையாடிய இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் அஜின்கியா ரஹானே, தில்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்வி ஷா, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர், நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சல், க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் ஏலத்தில் விற்கப்படாமல் ஏமாற்றமளித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?

தொடர் தோல்விகளால் வீரர்கள் சோர்வடைந்துவிட்டனர்: சிஎஸ்கே பயிற்சியாளர்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

