ஒலிம்பிக் துளிகள்
பாலின அடையாளம் தொடா்பான சா்ச்சையில் சிக்கியிருக்கும் குத்துச்சண்டை வீராங்கனைகள் இருவருமே அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்


மகளிா் குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருக்கும் அகதிகள் ஒலிம்பிக் அணியிலிருந்து, பதக்கத்தை உறுதி செய்த முதல் போட்டியாளா் என்ற பெருமையைப் பெற்றாா் கேமரூன் வீராங்கனை சிண்டி காம்பா.
ஒலிம்பிக் கூடைப் பந்து போட்டியில் காலிறுதிக்கு தகுதிபெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையை படைத்துள்ளது, நைஜீரிய மகளிா் கூடைப்பந்து அணி.
பாலின அடையாளம் தொடா்பான சா்ச்சையில் சிக்கியிருக்கும் குத்துச்சண்டை வீராங்கனைகளான இமென் கெலிஃப் (அல்ஜீரியா), லின் யு டிங் (தைவான்) இருவருமே அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...