கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கரோனா பரிசோதனை கட்டாயமில்லை: அகில இந்திய டென்னிஸ் சங்கம்

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட கரோனா பரிசோதனை கட்டாயமில்லை

News image
Updated On :23 நவம்பர் 2021, 9:38 am

DIN

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) கூறியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களும் பயிற்சியாளர்களும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என ஏஐடிஏ முன்பு கூறியிருந்தது. இப்போது தன் முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

ஏஐடிஏ போட்டிகளில் கரோனா பரிசோதனை குறித்து ஒரு தகவல். 2021, நவம்பர் 22 முதல் ஏஐடிஏ போட்டிகளில் கரோனா பரிசோதனைகள் கட்டாயமில்லை. வெப்ப நிலை பரிசோதனை, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்றவை டென்னிஸ் நடக்கும் பகுதிகளில் அவசியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம் வீரர், பயிற்சியாளர், பெற்றோர் என யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அவர்களிடம் கரோனா பரிசோதனை சான்றிதழ் கேட்கும் அதிகாரம் போட்டியின் இயக்குநருக்கு உள்ளது என்று ஏஐடிஏ ட்விட்டரில் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.