சுதந்திர நாள்! செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

தென் அமெரிக்க கோப்பையில் அசத்திய நெய்மருக்கு ஆட்ட நாயகன் விருது!

தென் அமெரிக்க கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அசத்திய நெய்மர் குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் சன்டோஷ் வீரர்கள். - AFP

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:50 pm IST

தென் அமெரிக்க கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அசத்திய நெய்மர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

சுடமெரிக்கானா எனப்படும் தென் அமெரிக்க கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் முதல் கட்ட ஆட்டத்தில் சன்டோஷ் - மகாரா அணியும் மோதின.

இந்தப் போட்டியில் 44, 76ஆவது நிமிஷத்தில் நெய்மரின் உதவியால் இரண்டு கோல்கள் கேப்ரியல், வில்லியன் ஆரோவினால் அடித்து 2-1 என சன்டோஷ் அணி வென்றது.

இந்தப் போட்டியில் 71 சதவிகித நேரம் பந்தை சன்டோஷ் அணியினரே தக்கவைத்திருந்தனர். இலக்கை நோக்கி ஏழு முறை அடித்தனர். 563 முறை பந்தை பாஸ் செய்து அசத்தினார்கள்.

இரண்டாம் கட்ட போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் வென்றால் காலிறுதிக்கு இந்த அணி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பையில் பிரேசில் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது. நெய்மர் கண்ணீருடன் வெளியேறினார்.

Summary

Neymar pulls strings as Santos beat Macara 2-1 in Sudamericana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.