ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, சதுரகிரியில் செவ்வாய்கிழமை ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.








