ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியரைத் தாக்கி 4 பவுன் பறிப்பு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளியைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.








