கனமழை: புத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம், புத்தூர் பகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். சேத விவரங்கள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.









