வேலுநாச்சியார் நினைவுநாளையொட்டி, ஆங்கிலேயர்களின் அடக்குமுறை எதிர்த்து போராடிய வேலுநாச்சியர் தியாகத்தை போற்றி வணங்குவோம் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய ஆளுமைமிக்க பேரரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியார் நினைவு நாளான இன்று (டிச.25) அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோாம் என்று கூறியுள்ளார்.