திருவிழாவின்போது சாய்ந்த ராட்டினம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழாவுக்கு அமைக்கப்பட்டிருந்த ரங்க ராட்டினத்தில் அச்சாணி உடைந்து ராட்டினம் சாய்ந்து நேரிட்ட விபத்தில் மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.










