சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் இன்று காலை முதலே வெய்யில் வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே மாலை முதலே மிதமான காற்று வீசிவந்த நிலையில், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், திருமங்கலம், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Widespread rain in Chennai and its suburbs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மக்களே... ஒரு வாரத்துக்கு குடை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்!

இரவு 10 மணி வரை சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

சென்னையில் வெளுத்து வாங்கும் பலத்த மழை!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK





